ன் பாட்டனார் நீந்திய ஆறு
என் பாட்டியார் குளித்த குளம்
என் தாயார் இறைத்த கிணறு
என் தந்தையார் குளித்த ஒடையென்று
எதுவுமே இல்லை இன்று
எல்லாம் அடைபட்டு போனது
கூண்டுக்குள் குறுகிய மனது போலவே
என் பாட்டியார் குளித்த குளம்
என் தாயார் இறைத்த கிணறு
என் தந்தையார் குளித்த ஒடையென்று
எதுவுமே இல்லை இன்று
எல்லாம் அடைபட்டு போனது
கூண்டுக்குள் குறுகிய மனது போலவே
No comments:
Post a Comment