Monday, 9 June 2014

யாருக்கும் வேண்டாமல் போனாலும் 
யாரும் சீண்டாமல் போனாலும் 
அன்பு கெட்டுவிடுவதில்லை.....
அது அங்கேயே காத்திருக்கிறது

No comments:

Post a Comment