Tuesday, 21 August 2012

ஒருபோதும் பிரியாமலிருக்க 
என் இமைகளில் 
உனை வைத்து 
இறுதியாக துயில்கிறேன் ...

எனக்குள் நீ கரைந்துக்கொண்டே 
இரு !

நீருக்குள் விழுந்த 
மழைத் துளி 
பிரிவதற்கில்லை !

No comments:

Post a Comment