பூக்கும் வாசம்
உலகறியும்
பூக்கும் வலியினை
யாரறிவார் !
மழையின் ஆனந்தம்
உலகறியும்
பூக்கும் வலியினை
யாரறிவார் !
மழையின் ஆனந்தம்
உலகறியும்
மேகத்தின் சுமையினை
யாரறிவார் !
வெடித்துக் சிதறும்
அழுகையை , உலகறியும்
உள் ரணத்தை
யாரறிவார் !
வேதனைகள் பாடமென்றால்
வீண் போதனைகள்
இங்கெதற்கு ?
கடந்துப் போகும்
பாவங்களில்
எது எனக்கானது ?
மேகத்தின் சுமையினை
யாரறிவார் !
வெடித்துக் சிதறும்
அழுகையை , உலகறியும்
உள் ரணத்தை
யாரறிவார் !
வேதனைகள் பாடமென்றால்
வீண் போதனைகள்
இங்கெதற்கு ?
கடந்துப் போகும்
பாவங்களில்
எது எனக்கானது ?
No comments:
Post a Comment