Thursday, 23 February 2012

நீரின் சுவையை அறிந்துகொண்டேன் .. .

நீரின்    சுவையை  அறிந்துகொண்டேன்
.. . 
உன்  இதழ்பட்டபிறகு ....
காற்றின்  உருவம்  கண்டேன் 
நீ  சுவசித்தபொழுது  ...
மின்னலின்  வேகமறிந்தேன்...
நீ  பார்த்தபொழுது
மேகத்தின்  குளுமை  அறிந்தேன் .
நீ  என்னை  கடந்தபொழுது
உன்னில்  இயற்கையின்   பேரதிசியம் கண்ட  என்னால்
உன்  உள்ளம்  காணமுடியவில்லையடி ...

No comments:

Post a Comment