என் பொழுதுகளைக் களவாடியே
கனவாகிப் போனவள் நீ
----------------------------------------------
ஒற்றையாய் தீர்பவனின் கோப்பைகள்
நிறைவதில்லை
..............................................................................
தவிப்பின் வேர்கள் அறுந்து வீழும்வரை
பிரிதலை சேர்ந்தே நீட்டிபோம் !
..................................................
யாரிடமும் வழி கேட்காமலே தொடருகிறது
உன்விழிப் பயணம் -என் மீதும்
---------------------------------------------------
கனவாகிப் போனவள் நீ
----------------------------------------------
ஒற்றையாய் தீர்பவனின் கோப்பைகள்
நிறைவதில்லை
..............................................................................
தவிப்பின் வேர்கள் அறுந்து வீழும்வரை
பிரிதலை சேர்ந்தே நீட்டிபோம் !
..................................................
யாரிடமும் வழி கேட்காமலே தொடருகிறது
உன்விழிப் பயணம் -என் மீதும்
---------------------------------------------------
No comments:
Post a Comment