Tuesday, 12 March 2013

நினைவு

யாருமற்ற பூங்காவில்
சிறு தென்றலும் , சில பறவைகளும் -கூடவே
நிறைந்துகிடக்கும் உன் நினைவுகளும்!

 --------------------------
தனிமையில் உறைந்துப்போன
நினைவுகள் !
உலர்ந்துவிட்ட புன்னகை
மறையும் உன் நினைவுகள்

No comments:

Post a Comment