Tuesday, 12 March 2013

கடலை குடிக்கும் நதியாக மாறுவேனோ ????

வெற்று அன்பு வீணுரும் வாழ்வை
உறிஞ்சிக்கொள்கிறது !
செல்லாக் காசுகளின் மதிப்புத் தேடி
சிந்தை பிறழ்கிறது
வாழ்வெனும் பெருங்கடல் நிலவொளியில்
வற்றிப் போகிறது.....
எதையோ தேடியலைந்து திரிகிறது மனம்
இட்டவிடம் அறியாமல்!

கடலை குடிக்கும் நதியாக மாறுவேனோ ????

No comments:

Post a Comment