Saturday, 2 February 2013

மானிடனே ,
பாபம் தீர்க்க படியேறங்கும் 
உன் பாதங்களை கேட்டுப்பார்
நாகரீகத்தின்
நெடும்பயண கதைகள் தெரியும் ;

வனத்தில் பிறந்து  உனக்காய் 
வளத்தை இறைத்து  கிடக்கும்
எனக்காய் ஒரு வரம் வேண்டும் ;

வணங்கி செல்லவோ ,வாழ்த்தி செல்லவோ
வேண்டாம்
மூன்றாம் யுத்தம் மூழவிடதே
 எனை  வாழவிடு.......  

No comments:

Post a Comment