Saturday, 2 February 2013

சத்தம் போடாமல்
பூப்பதால் தானோ
பூக்கள்
அழகாய் இருக்கிறது ,

கற்றுக்கொள் மானிடா
உன் கனவுகள் நிறைவேறும் ;

No comments:

Post a Comment