நதி ...
மானிடனே ,
பாபம் தீர்க்க படியேறங்கும்
உன் பாதங்களை கேட்டுப்பார்
நாகரீகத்தின்
நெடும்பயண கதைகள் தெரியும் ;
வனத்தில் பிறந்து உனக்காய்
வளத்தை இறைத்து கிடக்கும்
எனக்காய் ஒரு வரம் வேண்டும் ;
வணங்கி செல்லவோ ,வாழ்த்தி செல்லவோ
வேண்டாம்
மூன்றாம் யுத்தம் மூழவிடதே
எனை வாழவிடு.......
மானிடனே ,
பாபம் தீர்க்க படியேறங்கும்
உன் பாதங்களை கேட்டுப்பார்
நாகரீகத்தின்
நெடும்பயண கதைகள் தெரியும் ;
வனத்தில் பிறந்து உனக்காய்
வளத்தை இறைத்து கிடக்கும்
எனக்காய் ஒரு வரம் வேண்டும் ;
வணங்கி செல்லவோ ,வாழ்த்தி செல்லவோ
வேண்டாம்
மூன்றாம் யுத்தம் மூழவிடதே
எனை வாழவிடு.......
No comments:
Post a Comment