Saturday, 18 April 2015

மனிதம்...

நீரின்றி அமையாது உலகு
மாமழைகாலம் இல்லாமலே போனது
ஆற்றுப் படுகைகள் அழிந்தேப் போனது
கற்குழிகள் வெடி வைத்துக் பொடிக்கப் பட்டது 
வாய்க்காலும் வயக்காடும் காணமல் போனது
குட்டையோ குளமோ கட்டிடங்களாக ..
எங்குதான் தேங்கும் மழைநீர் ?
சிறகடித்து மழைகிழித்திறங்கி மகிழ்ந்த காலங்கள் வரவே வராதா?
வாய்க்காலில் சிலுப்பிச் சிலிர்த்து வெயில் காய்ந்த பொழுதுகள்
அவ்வளவுதானா ?
மனிதம்தான் எத்தனை அசுரமானது ...

No comments:

Post a Comment