ஆதாமின் கனவுகளை
தின்றவள் ஏவாள் ...
தினம் உளறித் திரியும்
பறவையின் சிறகில்
என்றோ எழுதப்பட்ட
முடிவுகள்
வானவெளியெங்கும் சிதறி மறைகிறது
கனவுகள் தீர்ந்துப் போகிறது
ஏவாள் பசித்திருக்கிறாள் ....
தின்றவள் ஏவாள் ...
தினம் உளறித் திரியும்
பறவையின் சிறகில்
என்றோ எழுதப்பட்ட
முடிவுகள்
வானவெளியெங்கும் சிதறி மறைகிறது
கனவுகள் தீர்ந்துப் போகிறது
ஏவாள் பசித்திருக்கிறாள் ....
No comments:
Post a Comment