எனது வெளியில்
பெருங்காற்றாய் நிரம்புகிறாய்
ஊழிவெள்ளமாய் சூழ்கிறாய்
உணர்வு குவியலாய் வடிந்துப் போகிறாய் ......
உன்னோடு எடுத்துச்சென்ற யாவுமே
உன்னுடையதல்ல என்பதை அறிவாயோ
பெருங்காற்றாய் நிரம்புகிறாய்
ஊழிவெள்ளமாய் சூழ்கிறாய்
உணர்வு குவியலாய் வடிந்துப் போகிறாய் ......
உன்னோடு எடுத்துச்சென்ற யாவுமே
உன்னுடையதல்ல என்பதை அறிவாயோ
No comments:
Post a Comment